செப்பேடு
திருவாவடுதுறை ஆதீனச் செப்பேடு
| செப்பேட்டின் பெயர் | திருவாவடுதுறை ஆதீனச் செப்பேடு |
|---|---|
| செப்பேடு கிடைக்கப் பெற்ற இடம் | திருவாவடுதுறை ஆதினம், திருவாவடுதுறை |
| ஊர் | திருவாவடுதுறை |
| வட்டம் | குத்தாலம் |
| மாவட்டம் | நாகப்பட்டினம் |
| மொழியும்எழுத்தும் | தமிழ்-தமிழ் |
| அரசு/ஆட்சியாளர் | தஞ்சை மராட்டியர் / துக்கோசி |
| வரலாற்று ஆண்டு | 11.3.1729 |
| அளவுகள் / பரிமாணங்கள் | 26 செ.மீ x 15.5 செ.மீ |
|
விளக்கம்
திருவாவடுதுறை ஆதீனத்தில் பெரிய நமசிவாய அம்பலவாண பண்டாரம் அவர்களுக்குக் குத்தாலம்பேட்டை வணிகர்கள் சிலர் அளித்த கொடைகள் கூறப்படுகின்றன. கொடையளித்த வணிகர்களின் பெயர்களும் குறிக்கப்பெற்றுள்ளன. இராமலிங்க பண்டார சன்னிதி அவர்கள் திருவாவடுதுறையில் பெரிய பண்டாரம் நிலையில் இருந்தமையும் கூறப்படுகிறது. கட்டளைத் தம்பிரான்களும், பல துறவிகளும் ஆதீனங்களில் இருப்பது வழக்கம். ஆகையால் ஆதீனத் தலைவர் “பெரிய பண்டாரம்“ என்று அழைக்கப்படுகின்றார். |
|
|
குறிச்சொல்
|
|
|
குறிப்புதவிகள்
செ.இராசு, தஞ்சை மராட்டியர் கல்வெட்டுக்கள், தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்
|
|
செப்பேடு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
IMAGE
4 Files
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 26 Dec 2017 |
| பார்வைகள் | 141 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |