செப்பேடு
முசிறி செப்பேடு
| செப்பேட்டின் பெயர் | முசிறி செப்பேடு |
|---|---|
| செப்பேடு கிடைக்கப் பெற்ற இடம் | சந்திர மௌலீஸ்வரர் கோயில் |
| ஊர் | முசிறி |
| வட்டம் | முசிறி |
| மாவட்டம் | திருச்சி |
| மொழியும்எழுத்தும் | தமிழ்-தமிழ் |
| அரசு/ஆட்சியாளர் | நாயக்கர் / முத்துவீர சொக்கநாத நாயக்கர் |
| வரலாற்று ஆண்டு | கி.பி.1710 |
| அளவுகள் / பரிமாணங்கள் | 34 செ.மீ. நீளம், 22 செ.மீ. அகலம் |
|
விளக்கம்
மதுரை நாயக்க மன்னர் முத்து வீர சொக்கநாத நாயக்கர் ஆட்சியில் வீரமலைப் பாளையப்பட்டினைச் சேர்ந்த வளந்தநகரம் கம்பயனாயக்கர் முசிறி சோழீஸ்வரமுடையார் கற்பூரவல்லியம்மான் திருவிழா பூசைக் கட்டளைக்கு நாள் ஒன்றுக்கு 2 பணம் வீதம் மாதம் 6 வராகன் பொன்னாக, வருடத்திற்கு 72 வராகன் பொன் கூடலூர் காவல் தீர்வையிலிருந்து கொடுக்க கற்பூரவல்லி அம்மனுக்கு நீர்வார்த்துச் சண்டேசுவரர் பெயரில் சாசனம் எழுதிக் கொடுத்ததை இச்செப்பேடு குறிப்பிடுகிறது. |
|
|
குறிச்சொல்
|
|
|
குறிப்புதவிகள்
தமிழகச் செப்பேடுகள்,தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை. 2010
|
|
செப்பேடு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
IMAGE
6 Files
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 06 Sep 2017 |
| பார்வைகள் | 75 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |