Back
செப்பேடு
முத்துராமலிங்க விஜயரெகுநாத சேதுபதி செப்பேடு
செப்பேட்டின் பெயர் முத்துராமலிங்க விஜயரெகுநாத சேதுபதி செப்பேடு
செப்பேடு கிடைக்கப் பெற்ற இடம் தாம்பரம்
ஊர் தாம்பரம்
வட்டம் தாம்பரம்
மாவட்டம் காஞ்சிபுரம்
மொழியும்எழுத்தும் தமிழ்-தமிழ்
அரசு/ஆட்சியாளர் சேதுபதி / முத்துராமலிங்க விஜயரெகுநாத சேதுபதி
வரலாற்று ஆண்டு 4.10.1808
விளக்கம்

        ஆங்கிலேய அரசியல் நலன்களுக்கு எதிராக செல்பட்ட காரணத்தினால் 75.1795-ஆம் தேதியன்று அவர்கள் திடீரென இராமநாதபுரம் அரண்மனையைக் கைப்பற்றி மன்னரைப் பதவி நீக்கம் செய்தனர். அத்துடன் சிறையிலும் இட்டனர். தொடர்ந்து எட்டு ஆண்டுகள் இராமநாதபுரம் சீமையை அவர்களது நேரடி ஆட்சியில் வைத்திருந்துவிட்டு, கி.பி.1803-இல் மன்னரது தமக்கையார் மங்களேஸ்வரி நாச்சியாரை மறவர் சீமையின் ஜமீன்தாரினியாக நியமனம் செய்தனர்.

          முத்துஇராமலிங்க விஜயரெகுநாத சேதுபதி மன்னர் இறப்பதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னர் இந்தச் செப்பேட்டில் கையெழுத்திட்டுள்ளார். அவரது இரண்டாவது மனைவி வீரலட்சுமி நாச்சியார் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் மன்னருடன் வாழ்ந்து கருவுற்ற நிலையில் அவருக்கு பரிந்துரையாக இந்தச் செப்பேட்டினை மன்னர் வரைந்துள்ளார்.

குறிச்சொல்
குறிப்புதவிகள்
முத்துராமலிங்க விஜயரெகுநாத சேதுபதி செப்பேடு
செப்பேடு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

  • IMAGE

    2 Files

  • 77-1.jpg

  • 77-2.jpg

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 18 Dec 2017
பார்வைகள் 62
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய செப்பேடு