Back
செப்பேடு
திருமலை ரகுநாத சேதுபதி செப்பேட்டு வாசகம்
செப்பேட்டின் பெயர் திருமலை ரகுநாத சேதுபதி செப்பேட்டு வாசகம்
செப்பேடு கிடைக்கப் பெற்ற இடம் திருவாவடுதுறை ஆதினம், திருவாவடுதுறை
ஊர் திருவாவடுதுறை
வட்டம் குத்தாலம்
மாவட்டம் நாகப்பட்டினம்
மொழியும்எழுத்தும் தமிழ்-தமிழ்
அரசு/ஆட்சியாளர் சேதுபதி / திருமலை ரகுநாத சேதுபதி மன்னர்
வரலாற்று ஆண்டு கி.பி.1658
அளவுகள் / பரிமாணங்கள் 34 செ.மீ x 18 செ.மீ
விளக்கம்

இராமநாதபுரம் அரண்மனைக்குள் உள்ள கோயிலில் எழுந்தருளியுள்ள ஸ்ரீராஜராஜேஸ்வரி அம்மன் நவராத்திரி உற்சவம் பூசை செய்யும் உரிமையை இராமேசுவரம் சதாசிவபட்டர் புத்திரர் சங்கர குருக்களை நியமனம் செய்தது தொடர்பான ஆணையை ரகுநாத சேதுபதி பிறப்பித்த செய்தியை இப்பட்டயம் தெரிவிக்கின்றது.

குறிச்சொல்
குறிப்புதவிகள்
திருமலை ரகுநாத சேதுபதி செப்பேட்டு வாசகம்
செப்பேடு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

  • IMAGE

    5 Files

  • 13-1.jpg

  • 13-2.jpg

  • 13-3.jpg

  • 13-4.jpg

  • 13-5.jpg

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 13 Dec 2017
பார்வைகள் 58
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய செப்பேடு