Back
செப்பேடு
தளவாய் சேதுபதி என்ற கூத்தன் சேதுபதி செப்பேடு
செப்பேட்டின் பெயர் தளவாய் சேதுபதி என்ற கூத்தன் சேதுபதி செப்பேடு
செப்பேடு கிடைக்கப் பெற்ற இடம் இராமேசுவரம் இராமநாதசுவாமி கோயில்
ஊர் இராமேசுவரம்
வட்டம் இராமநாதபுரம்
மாவட்டம் இராமநாதபுரம்
மொழியும்எழுத்தும் தமிழ்-தமிழ்
அரசு/ஆட்சியாளர் சேதுபதி / தளவாய் சேதுபதி என்ற கூத்தன் சேதுபதி
வரலாற்று ஆண்டு 13.1.1632
விளக்கம்

இராமேசுவரம் திருக்கோயிலுக்கு பல ஊர்களை இறையிலியாக வழங்கிய இந்த மன்னர், தமக்கு உரிமைப்பட்டிருந்த மன்னர் சலாபத்துறையில், முத்துக்குளிக்கிற வருடத்தில் இராமநாத சுவாமிக்கு ஏழுகல் குளித்து அதில் வருகிற ஊதியத்தை கோயிலைச் சாரப்பண்ணிவிச்சுக் கொள்ளச் சொல்லி கட்டளையிட்ட செய்தியை இந்தச் செப்பேடு சொல்லுகிறது.

குறிச்சொல்
குறிப்புதவிகள்
தளவாய் சேதுபதி என்ற கூத்தன் சேதுபதி செப்பேடு
செப்பேடு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

  • IMAGE

    6 Files

  • 3-1.jpg

  • 3-2.jpg

  • 3-3.jpg

  • 3-4.jpg

  • 3-5.jpg

  • 3-6.jpg

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 13 Dec 2017
பார்வைகள் 51
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய செப்பேடு