செப்பேடு
குமாரமுத்துவிஜயரெகுநாத சேதுபதி காத்ததேவர் செப்பேடு
| செப்பேட்டின் பெயர் | குமாரமுத்துவிஜயரெகுநாத சேதுபதி காத்ததேவர் செப்பேடு |
|---|---|
| செப்பேடு கிடைக்கப் பெற்ற இடம் | இராமநாதபுரம் இராமலிங்க விலாசம் அரண்மனை அருங்காட்சியகம் |
| ஊர் | இராமநாதபுரம் நகர் |
| வட்டம் | இராமநாதபுரம் |
| மாவட்டம் | இராமநாதபுரம் |
| மொழியும்எழுத்தும் | தமிழ்-தமிழ் |
| அரசு/ஆட்சியாளர் | சேதுபதி / குமாரமுத்துவிஜய ரகுநாத சேதுபதி காத்ததேவர் |
| வரலாற்று ஆண்டு | 9.6.1729 |
|
விளக்கம்
குளவயல் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு பூசை நிவேதனம் நடப்பிக்க சர்வ மானியம் வழங்கப்பட்டதை இச்செப்பேடு தெரிவிக்கின்றது. இக்கோயில் இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வட்டத்தின் கிழக்குப் பகுதியில் இராமநாதபுரம் நகருக்கு வடக்கே பதினைந்து கல் தொலைவில் அமைந்துள்ளது. |
|
|
குறிச்சொல்
|
|
|
குறிப்புதவிகள்
சேதுபதி மன்னர் செப்பேடுகள், டாக்டர் எஸ்.எம்.கமால், ஷர்மிளா பதிப்பகம்,
|
|
செப்பேடு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 14 Dec 2017 |
| பார்வைகள் | 43 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |