செப்பேடு
திருமலை ரகுநாத சேதுபதி செப்பேடு
| செப்பேட்டின் பெயர் | திருமலை ரகுநாத சேதுபதி செப்பேடு |
|---|---|
| செப்பேடு கிடைக்கப் பெற்ற இடம் | இராமேசுவரம் இராமநாதசுவாமி கோயில் |
| ஊர் | இராமேசுவரம் |
| வட்டம் | இராமநாதபுரம் |
| மாவட்டம் | இராமநாதபுரம் |
| மொழியும்எழுத்தும் | தமிழ்-தமிழ் |
| அரசு/ஆட்சியாளர் | சேதுபதி / திருமலை ரகுநாத சேதுபதி மன்னர் |
| வரலாற்று ஆண்டு | கி.பி.1660 |
|
விளக்கம்
திருப்பெருந்துறை ஆவுடையப்ப சுவாமி திருக்கோயில் பரதேசி கட்டளைக்கு உட்பட்ட வெள்ளாம் பற்றுச்சீமை, அஞ்சிரண்டுச் சீமை, அறந்தாங்கிச் சீமை, பட்டுக்கோட்டைச் சீமை, புதுக்கோட்டைச்சீமை, திருப்பத்தூர், சூரைக்குடிச் சீமை தேர்போகி நாடு, முத்துநாடு ஆகிய சீமைகளில் உள்ள ஊர்கள் ஏந்தல்கள் ஆகியவைகளில் இருந்து சேதுபதி மன்னருக்கு வசூலிக்கப் பெறுகிற பளவரி, கோசாலைவரி, நன்மாட்டுவரி, மகாநவமி கிடாய், மற்றும் சில்லறை வரிகளை வேண்டாமேன்று வரி நீக்கம், செய்து உத்தரவிட்ட ஆணையைத் தாங்கியுள்ளது இந்தச் செப்பேடு. |
|
|
குறிச்சொல்
|
|
|
குறிப்புதவிகள்
சேதுபதி மன்னர் செப்பேடுகள், டாக்டர் எஸ்.எம்.கமால், ஷர்மிளா பதிப்பகம்,
|
|
செப்பேடு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 13 Dec 2017 |
| பார்வைகள் | 61 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |