செப்பேடு
முத்துராமலிங்க விஜயரெகுநாத சேதுபதி செப்பேடு
| செப்பேட்டின் பெயர் | முத்துராமலிங்க விஜயரெகுநாத சேதுபதி செப்பேடு |
|---|---|
| செப்பேடு கிடைக்கப் பெற்ற இடம் | சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியகம் |
| ஊர் | எழும்பூர் |
| வட்டம் | அமைந்தகரை |
| மாவட்டம் | சென்னை |
| மொழியும்எழுத்தும் | தமிழ்-தமிழ் |
| அரசு/ஆட்சியாளர் | சேதுபதி / முத்துராமலிங்க விஜயரெகுநாத சேதுபதி |
| வரலாற்று ஆண்டு | 6.9.1768 |
|
விளக்கம்
வேதாளை என்னும் ஊரில் உள்ள அன்னதான மடம், தண்ணீர்ப்பந்தல் அக்ரகார தர்மத்தைத் தொடர்வதற்காக ரெங்கநாதபுரம் வெங்கிடநாராயண அய்யங்காருக்கு அனிச்சகுடி கிராமத்தை மன்னர் தான வழங்கியதை இந்தச் செப்பேடு தெரிவிக்கின்றது. தானம் வழங்கப்பட்டுள்ள அனிச்சகுடி கிராமத்திற்கான எல்லைகளாக ஆட்டாங்குடி, அரியாங்கோட்டை, புளியாத்திக் கண்மாய், நகரம் ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன. |
|
|
குறிச்சொல்
|
|
|
குறிப்புதவிகள்
சேதுபதி மன்னர் செப்பேடுகள், டாக்டர் எஸ்.எம்.கமால், ஷர்மிளா பதிப்பகம்,
|
|
செப்பேடு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 15 Dec 2017 |
| பார்வைகள் | 74 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |