Back
செப்பேடு
முத்துராமலிங்க விஜயரெகுநாத சேதுபதி செப்பேடு
செப்பேட்டின் பெயர் முத்துராமலிங்க விஜயரெகுநாத சேதுபதி செப்பேடு
செப்பேடு கிடைக்கப் பெற்ற இடம் இராமநாதபுரம் இராமலிங்க விலாசம் அரண்மனை அருங்காட்சியகம்
ஊர் இராமநாதபுரம் நகர்
வட்டம் இராமநாதபுரம்
மாவட்டம் இராமநாதபுரம்
மொழியும்எழுத்தும் தமிழ்-சமஸ்கிருதம் / தமிழ்-கிரந்தம்
அரசு/ஆட்சியாளர் சேதுபதி / முத்துராமலிங்க விஜயரெகுநாத சேதுபதி
வரலாற்று ஆண்டு 13.5.1782
விளக்கம்

         முத்துராமலிங்க விஜயரெகுநாத சேதுபதி மன்னர் யஜூர் வேத விற்பன்னரான இராமசிவன் புத்திரன் சுப்பிரமணிய அய்யருக்கு குளப்பட்டியின் பாதிப் பகுதியை பூதானமாக வழங்கியதை இந்தச் செப்பேடு தெரிவிக்கின்றது. தானம் வழங்கப்பட்ட பாதிப்பகுதி முழுவதும் விளை நிலங்களை மட்டும் கொண்டதாகத் தெரிகிறது. செப்பேட்டின் இறுதி ஏழு வரிகளில் சமஸ்கிருதச் சுலோகம் இடம் பெற்றுள்ளது.

குறிச்சொல்
குறிப்புதவிகள்
முத்துராமலிங்க விஜயரெகுநாத சேதுபதி செப்பேடு
செப்பேடு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

  • IMAGE

    9 Files

  • 74-1.jpg

  • 74-2.jpg

  • 74-3.jpg

  • 74-4.jpg

  • 74-5.jpg

  • 74-6.jpg

  • 74-7.jpg

  • 74-8.jpg

  • 74-9.jpg

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 18 Dec 2017
பார்வைகள் 60
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய செப்பேடு