செப்பேடு
திருமலை ரகுநாத சேதுபதி செப்பேடு
| செப்பேட்டின் பெயர் | திருமலை ரகுநாத சேதுபதி செப்பேடு |
|---|---|
| செப்பேடு கிடைக்கப் பெற்ற இடம் | இராமேசுவரம் இராமநாதசுவாமி கோயில் |
| ஊர் | இராமேசுவரம் |
| வட்டம் | இராமநாதபுரம் |
| மாவட்டம் | இராமநாதபுரம் |
| மொழியும்எழுத்தும் | தமிழ்-தமிழ் |
| அரசு/ஆட்சியாளர் | சேதுபதி / திருமலை ரகுநாத சேதுபதி |
| வரலாற்று ஆண்டு | கி.பி.1647 |
|
விளக்கம்
இராமேசுவரம் ஸ்ரீஇராமனாத சுவாமி பர்வதவர்த்தினி அம்மன் பூசை நைவேத்தியம் ஆவணி மூலத்திருநாள் விழாச் செலவுகளுக்கு முகிழ்த்தகம் கிராமத்தை தானம் வழங்கியதை இச்செப்பேடு குறிப்பிடுகிறது. மதுரைக் கோயிலில் நடைபெற்றுவரும் ஆவணி மூலத்திருவிழா போன்று இராமேசுவரம் திருக்கோயிலிலும் பெருவிழாவாக நடைபெற்று வந்ததை இந்தச் செப்பேடு தெரிவிக்கின்றது. |
|
|
குறிச்சொல்
|
|
|
குறிப்புதவிகள்
சேதுபதி மன்னர் செப்பேடுகள், டாக்டர் எஸ்.எம்.கமால், ஷர்மிளா பதிப்பகம்,
|
|
செப்பேடு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 13 Dec 2017 |
| பார்வைகள் | 57 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |