Back
செப்பேடு
ரெகுநாத சேதுபதி மன்னர் செப்பேடு
செப்பேட்டின் பெயர் ரெகுநாத சேதுபதி மன்னர் செப்பேடு
செப்பேடு கிடைக்கப் பெற்ற இடம் சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியகம்
ஊர் எழும்பூர்
வட்டம் அமைந்தகரை
மாவட்டம் சென்னை
மொழியும்எழுத்தும் தமிழ்-தமிழ்
அரசு/ஆட்சியாளர் சேதுபதி / ரகுநாத சேதுபதி
வரலாற்று ஆண்டு கி.பி.1693
விளக்கம்

சுந்தரபாண்டியன் பட்டினத்தில் அக்கிரகாரம், மடம், ஏகாம்பரநாத சுவாமி பூஜை ஆகியவைகளுக்கு எட்டு கிராமங்கள் தானம் வழங்கப்பட்ட செய்தியை இந்தச் செப்பேடு கொண்டுள்ளது. சுந்தரபாண்டியன் பட்டினம், கொந்தலன் கோட்டை, பொன்னுக்கு மீண்டான், சிறுகவயல், கரிசல்குளம், எட்டிசேரி, மருங்கூர், உடையநாத சமுத்திரம் ஆகிய ஊர்கள் தானம் அளிக்கப்பட்டன.

குறிச்சொல்
குறிப்புதவிகள்
ரெகுநாத சேதுபதி மன்னர் செப்பேடு
செப்பேடு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

  • IMAGE

    8 Files

  • 27-1.jpg

  • 27-2.jpg

  • 27-3.jpg

  • 27-4.jpg

  • 27-5.jpg

  • 27-6.jpg

  • 27-7.jpg

  • 27-8.jpg

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 13 Dec 2017
பார்வைகள் 78
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய செப்பேடு