Back
செப்பேடு
சிவகுமார முத்துவிஜயரெகுநாத சேதுபதி காத்ததேவர் செப்பேடு
செப்பேட்டின் பெயர் சிவகுமார முத்துவிஜயரெகுநாத சேதுபதி காத்ததேவர் செப்பேடு
செப்பேடு கிடைக்கப் பெற்ற இடம் இராமநாதபுரம் இராமலிங்க விலாசம் அரண்மனை அருங்காட்சியகம்
ஊர் இராமநாதபுரம் நகர்
வட்டம் இராமநாதபுரம்
மாவட்டம் இராமநாதபுரம்
மொழியும்எழுத்தும் தமிழ்-தமிழ்
அரசு/ஆட்சியாளர் சேதுபதி / சிவகுமாரமுத்துவிஜய ரகுநாத சேதுபதி காத்ததேவர்
வரலாற்று ஆண்டு 19.1.1737
விளக்கம்

          கலாநிதி கோனய்யன் மகன் ராமனய்யன் என்பவருக்கு கோவிந்தராஜ சமுத்திரம் என்ற முதலூர் கிராமம் இந்தச் செப்பேட்டின் படி சர்வமானியமாக வழங்கப்பட்டுள்ளது.  தானம் பெற்றவரின் பெயரில் “ரிக் சகாந்தியகர் கலாநிதி“ என்ற சிறப்புத் தொடர்கள் குறிக்கப்பட்டதில் இருந்து இவர் வடமொழியில் புலமை பெற்றவர் என்பதை அறியமுடிகிறது. தானமாக வழங்கப்பட்ட முதலூர் கிராமம் செவ்விருக்கை நாட்டில் அமைந்திருப்பதாக செப்பேடு கூறுகின்றது.

குறிச்சொல்
குறிப்புதவிகள்
சிவகுமார முத்துவிஜயரெகுநாத சேதுபதி காத்ததேவர் செப்பேடு
செப்பேடு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

  • IMAGE

    8 Files

  • 52-1.jpg

  • 52-2.jpg

  • 52-3.jpg

  • 52-4.jpg

  • 52-5.jpg

  • 52-6.jpg

  • 52-7.jpg

  • 52-8.jpg

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 15 Dec 2017
பார்வைகள் 52
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய செப்பேடு