குமாரமுத்துவிஜயரெகுநாத சேதுபதி காத்ததேவர் செப்பேடு
| செப்பேட்டின் பெயர் | குமாரமுத்துவிஜயரெகுநாத சேதுபதி காத்ததேவர் செப்பேடு |
|---|---|
| செப்பேடு கிடைக்கப் பெற்ற இடம் | இராமநாதபுரம் இராமலிங்க விலாசம் அரண்மனை அருங்காட்சியகம் |
| ஊர் | இராமநாதபுரம் நகர் |
| வட்டம் | இராமநாதபுரம் |
| மாவட்டம் | இராமநாதபுரம் |
| மொழியும்எழுத்தும் | தமிழ்-தமிழ் |
| அரசு/ஆட்சியாளர் | சேதுபதி / குமாரமுத்துவிஜய ரகுநாத சேதுபதி காத்ததேவர் |
| வரலாற்று ஆண்டு | கி.பி.1730 |
|
விளக்கம்
இராமநாதபுரம் கோட்டைக்கு கிழக்கே தாயுமான அடிகளது அடக்க இடம் அமைந்துள்ள பகுதிக்கு அண்மையில் தெற்கே உள்ள பாலசுப்பிரமணிய சுவாமி சன்னதியில் சுக்கிரகாரம் பிரதிஷ்டை செய்வது தொடர்பாக அந்தக் கோயிலுக்கு செவ்விருக்கை நாட்டில் உள்ள கள்ளிக்கோட்டைக் கிராமத்தில் கணசங்கியாபாகம் இருபத்து நான்கையும் தானம் வழங்கியதை இந்தச் செப்பேடு தெரியப்படுத்துகிறது. அக்கிரகாரப் பிரதிஷ்டைக்காக இந்த தானம் வழங்கப்பட்டதால் தானம் பெற்றவர் யார் என்பதை இந்தச் செப்பேடு குறிக்கவில்லை. தானத்தைப் பெற்றவர்கள் பாலசுப்பிரமணியசுவாமி கோயில் நிர்வாகிகள் என ஊகித்துக் கொள்ளலாம். |
|
|
குறிச்சொல்
|
|
|
குறிப்புதவிகள்
சேதுபதி மன்னர் செப்பேடுகள், டாக்டர் எஸ்.எம்.கமால், ஷர்மிளா பதிப்பகம்,
|
|
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
IMAGE
11 Files
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 14 Dec 2017 |
| பார்வைகள் | 43 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |