Back
செப்பேடு
குமாரமுத்துவிஜயரெகுநாத சேதுபதி காத்ததேவர் செப்பேடு
செப்பேட்டின் பெயர் குமாரமுத்துவிஜயரெகுநாத சேதுபதி காத்ததேவர் செப்பேடு
செப்பேடு கிடைக்கப் பெற்ற இடம் திருப்புல்லாணி
ஊர் திருப்புல்லாணி
வட்டம் இராமநாதபுரம்
மாவட்டம் இராமநாதபுரம்
மொழியும்எழுத்தும் தமிழ்-தமிழ்
அரசு/ஆட்சியாளர் சேதுபதி / குமாரமுத்துவிஜய ரகுநாத சேதுபதி காத்ததேவர்
வரலாற்று ஆண்டு 17.4.1732
அளவுகள் / பரிமாணங்கள் 25 செ.மீ x 16.5 செ.மீ
விளக்கம்

        மாங்குண்டு கோபாலய்யன் புத்திரன் இராமைய்யனுக்கு சேரந்தை என்ற கிராமத்தை இராமநாதபுரம் சேதுபதி மன்னர் தனுக்கோடிக் கரையில் தானம் பண்ணியதை இந்தச் செப்பேடு தெரிவிக்கின்றது. 

        தானம் பெற்ற இராமைய்யன் விஜயநகரத்திலிருந்து வந்தவர் என்றும் வடமொழியில் மிகுந்த புலமை  பெற்றிருந்தவரென்பதும் தெரியவருகின்றது.

குறிச்சொல்
குறிப்புதவிகள்
குமாரமுத்துவிஜயரெகுநாத சேதுபதி காத்ததேவர் செப்பேடு
செப்பேடு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

  • IMAGE

    5 Files

  • 47-1.jpg

  • 47-2.jpg

  • 47-3.jpg

  • 47-4.jpg

  • 47-5.jpg

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 14 Dec 2017
பார்வைகள் 59
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய செப்பேடு