செப்பேடு
ரெகுநாத சேதுபதி காத்ததேவர் செப்பேடு
| செப்பேட்டின் பெயர் | ரெகுநாத சேதுபதி காத்ததேவர் செப்பேடு |
|---|---|
| செப்பேடு கிடைக்கப் பெற்ற இடம் | இளமனூர் |
| ஊர் | இளமனூர் |
| வட்டம் | இளையான்குடி |
| மாவட்டம் | சிவகங்கை |
| மொழியும்எழுத்தும் | தமிழ்-தமிழ் |
| அரசு/ஆட்சியாளர் | சேதுபதி / ரகுநாத சேதுபதி |
| வரலாற்று ஆண்டு | 15.6.1687 |
|
விளக்கம்
மதுரைச் சீமை சின்ன இளமனூரிலிருந்த சோளகைச் சேர்வைக்காரன் கொண்டோடிக்காரி என்ற தனது மனைவியுடன் இராமநாதபுரம் மன்னரது மாளிகை ஊழியர்களுக்கு தலைவியான தானாபதி பதவியும் சேர்வைக்காரனுக்கு பாளையப்படு பதவியும் வழங்கப்பட்டன. இராமேசுவரம் பாதையில் கள்ளர் தொல்லையைக் களைந்து மன்னர் மனநிறைவு கொள்ளும் வகையில் பணியாற்றியதால் மலங்கரை |
|
|
குறிச்சொல்
|
|
|
குறிப்புதவிகள்
சேதுபதி மன்னர் செப்பேடுகள், டாக்டர் எஸ்.எம்.கமால், ஷர்மிளா பதிப்பகம்,
|
|
செப்பேடு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 13 Dec 2017 |
| பார்வைகள் | 64 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |