Back
செப்பேடு
ரெகுநாத சேதுபதி காத்ததேவர் செப்பேடு
செப்பேட்டின் பெயர் ரெகுநாத சேதுபதி காத்ததேவர் செப்பேடு
செப்பேடு கிடைக்கப் பெற்ற இடம் இராமநாதபுரம் இராமலிங்க விலாசம் அரண்மனை அருங்காட்சியகம்
ஊர் இராமநாதபுரம் நகர்
வட்டம் இராமநாதபுரம்
மாவட்டம் இராமநாதபுரம்
மொழியும்எழுத்தும் தமிழ்-தமிழ்
அரசு/ஆட்சியாளர் சேதுபதி / ரகுநாத சேதுபதி காத்ததேவர்
வரலாற்று ஆண்டு 13.7.1691
அளவுகள் / பரிமாணங்கள் 30.5 செ.மீ x 20 செ.மீ
விளக்கம்

           கிழவன் என்ற ரெகுநாத சேதுபதி மன்னர் இராமேசுவரத்திலுள்ள அன்னதான மடத்திற்கு நல்லுக்குறிச்சி என்ற ஊரினை கொடையாக அளித்ததை இச்செப்பேடு கூறுகின்றது.

          இந்தப் பட்டயத்தின் தொடக்கத்தில் முதன்முறையாகக் கொல்லம் ஆண்டு 1133 என கொடுக்கப்பட்டுள்ளது. மறவர் சீமையில் அந்த ஆண்டு முறை அப்பொழுதுதான் வழக்கிற்கு வந்து இருந்ததை இதன் மூலம் அறியமுடிகிறது.

குறிச்சொல்
குறிப்புதவிகள்
ரெகுநாத சேதுபதி காத்ததேவர் செப்பேடு
செப்பேடு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

  • IMAGE

    9 Files

  • 33-1.jpg

  • 33-2.jpg

  • 33-3.jpg

  • 33-4.jpg

  • 33-5.jpg

  • 33-6.jpg

  • 33-7.jpg

  • 33-8.jpg

  • 33-9.jpg

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 13 Dec 2017
பார்வைகள் 56
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய செப்பேடு