செப்பேடு
ரெகுநாத சேதுபதி காத்த தேவர் தர்மபத்தினி காதலி நாச்சியார் செப்பேடு
| செப்பேட்டின் பெயர் | ரெகுநாத சேதுபதி காத்த தேவர் தர்மபத்தினி காதலி நாச்சியார் செப்பேடு |
|---|---|
| செப்பேடு கிடைக்கப் பெற்ற இடம் | இராமேசுவரம் இராமநாதசுவாமி கோயில் |
| ஊர் | இராமேசுவரம் |
| வட்டம் | இராமநாதபுரம் |
| மாவட்டம் | இராமநாதபுரம் |
| மொழியும்எழுத்தும் | தமிழ்-தமிழ், கிரந்தம் |
| அரசு/ஆட்சியாளர் | சேதுபதி / ரெகுநாத சேதுபதி காத்த தேவர் தர்மபத்தினி காதலி நாச்சியார் |
| வரலாற்று ஆண்டு | கி.பி.1693 |
|
விளக்கம்
இராமேசுவரம் இராமநாதசுவாமி திருக்கோயில் அறக்கட்டளைக்கு மேலுச்சீத்தை என்ற கிராமம் தானம் வழங்கப்பட்டதை இச்செப்பேடு தெரிவிக்கின்றது. இந்தச் செப்பேட்டினை வழங்கிய காதலி நாச்சியார் ரெகுநாத கிழவன் சேதுபதியின் இரண்டாவது மனைவி ஆவார். இராமேசுவரம் இறைவியின் பெயரைக் கொண்ட இந்த அம்மையார் தானமாக வழங்கிய மேலச்சீத்தைக் கிராமம் இராமநாதபுரம் உத்திரகோசமங்கை வழியில் பத்தாவது கல்லில் சாலைக்கு மேற்புறமாக அமைந்துள்ளது. |
|
|
குறிச்சொல்
|
|
|
குறிப்புதவிகள்
சேதுபதி மன்னர் செப்பேடுகள், டாக்டர் எஸ்.எம்.கமால், ஷர்மிளா பதிப்பகம்,
|
|
செப்பேடு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 18 Dec 2017 |
| பார்வைகள் | 62 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |