செப்பேடு
தளவாய் சேதுபதி என்ற கூத்தன் சேதுபதி செப்பேடு
| செப்பேட்டின் பெயர் | தளவாய் சேதுபதி என்ற கூத்தன் சேதுபதி செப்பேடு |
|---|---|
| செப்பேடு கிடைக்கப் பெற்ற இடம் | இராமேசுவரம் இராமநாதசுவாமி கோயில் |
| ஊர் | இராமேசுவரம் |
| வட்டம் | இராமநாதபுரம் |
| மாவட்டம் | இராமநாதபுரம் |
| மொழியும்எழுத்தும் | தமிழ்-தமிழ் |
| அரசு/ஆட்சியாளர் | சேதுபதி / தளவாய் சேதுபதி என்ற கூத்தன் சேதுபதி |
| வரலாற்று ஆண்டு | கி.பி.1627 |
|
விளக்கம்
இராமநாதசுவாமிக்கு ஆறுகால பூசைகள் அர்த்தசாம பூசைக்கு மன்னர் சேதுபதி பிச்சிப்பூவும் பச்சைப்பாலும் கொண்ட அபிஷேகத்திற்கு ஏற்பாடு செய்து இருந்தார் என்ற செய்தியை இச்செப்பேடு தருகிறது. மேலும் மன்னர் இராமனாத சுவாமிக்கு சகல உபகரணங்களுடனேயும் அபிசேகம், நெய்வேத்தியம், உற்சவம் முதலாகிய நடப்பிக்க வேண்டுமென்று கட்டளை உண்டு பண்ணிய பொழுது எழுந்த நடைமுறைச் சிக்கல் ஒன்றினை இராமனாத பண்டாரமும், அர்ச்சகரும் ஸ்தானிகருமாக மூவரும் சென்று மன்னரைச் சந்தித்து சிக்கலுக்கு தீர்வு பெற்றதனை விளக்கும் அரசரது ஆணையைக் கொண்டது இந்தச் செப்பேடு. |
|
|
குறிச்சொல்
|
|
|
குறிப்புதவிகள்
சேதுபதி மன்னர் செப்பேடுகள், டாக்டர் எஸ்.எம்.கமால், ஷர்மிளா பதிப்பகம்,
|
|
செப்பேடு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 13 Dec 2017 |
| பார்வைகள் | 52 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |