Back
செப்பேடு
முத்துவிஜயரெகுநாத சேதுபதி மருமகன் தனுக்கோடி இராமுத்தேவர் செப்பேடு
செப்பேட்டின் பெயர் முத்துவிஜயரெகுநாத சேதுபதி மருமகன் தனுக்கோடி இராமுத்தேவர் செப்பேடு
செப்பேடு கிடைக்கப் பெற்ற இடம் சிந்துரெட்டியார் மடம்
ஊர் நத்தக்காடு
வட்டம் அருப்புக்கோட்டை
மாவட்டம் விருதுநகர்
மொழியும்எழுத்தும் தமிழ்-தமிழ்
அரசு/ஆட்சியாளர் சேதுபதி / முத்து விஜய ரெகுநாத சேதுபதி மருமகன் தனுக்கோடி இராமுத்தேவர்
வரலாற்று ஆண்டு கி.பி.1756
விளக்கம்

          நத்தக்காடு கிராமத்திலுள்ள சித்துரெட்டியார் மடத்துக்கு வேப்பங்குளம் கிராமத்தைச் சர்வமானியமாக வழங்கப்பட்டதை இந்தச் செப்பேடு உறுதி செய்கிறது. இதனை வழங்கிய கால மாகிய கி. பி. 1756ல் சேது நாட்டை ஆட்சி செய்தவர், முத்துக் குமார விஜய ரெகுநாத சேதுபதி ஆவார். ஆனால் இந்தச் செப் பேடு அவரால் வழங்கப் படவில்லை. அவரது மருகர் தனுக் கோடி ராமுத்தேவர் என்பவர் இதனை வழங்கியுள்ளார். மன் னருக்குப் பதிலாக எந்தச் சூழ்நிலையில் இந்த தானத்தை அவர் வழங்கி உத்தரவிட்டார் என்பது தெரியவில்லை.

          சேதுபதி ஆட்சியில் சேதுபதிகளைப்போல அரசவழியினரும் அரசு அலுவலர்களும் இத்தகையச் செப்பேடுகள் வழங்கியதை இதன் மூலம் அறியமுடிகிறது.

குறிச்சொல்
குறிப்புதவிகள்
முத்துவிஜயரெகுநாத சேதுபதி மருமகன் தனுக்கோடி இராமுத்தேவர் செப்பேடு
செப்பேடு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

  • IMAGE

    7 Files

  • 84-5.jpg

  • 84-1.jpg

  • 84-2.jpg

  • 84-3.jpg

  • 84-4.jpg

  • 84-6.jpg

  • 84-7.jpg

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 18 Dec 2017
பார்வைகள் 117
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய செப்பேடு