செப்பேடு
வேலன்பட்டி செப்பேடு
| செப்பேட்டின் பெயர் | வேலன்பட்டி செப்பேடு |
|---|---|
| செப்பேடு கிடைக்கப் பெற்ற இடம் | வேலன்பட்டி |
| ஊர் | வேலன்பட்டி |
| மாவட்டம் | சென்னை |
| மொழியும்எழுத்தும் | தமிழ்-தமிழ் |
| அரசு/ஆட்சியாளர் | நாயக்கர் / முத்துலிங்கய நாயக்கர் |
| வரலாற்று ஆண்டு | கி.பி.1648 |
| அளவுகள் / பரிமாணங்கள் | 23 செ.மீ. நீளம், 18 செ.மீ. அகலம் |
|
விளக்கம்
முத்துலிங்கய்ய நாயக்கர் வேலன்பட்டியில் அன்னதான மடம் அமைத்து அதன் செலவுகளுக்காக பூதகுடி கிராமத்தில் நஞ்சை நிலம் 20-ம் புஞ்சை நிலம் 19 கலம் விதைப்பாடு அளவும் கொடுத்துள்ளார். கிராமத்தின் எல்லைகளில் பல திருப்பங்கள் இருந்து மொத்தம் 19 சூலக்கற்கள் நடப்பட்டு திசைகள் திக்பாலர் பெயரில் ஈசானிய மூலை அக்கினி மூலை என்று சொல்லப்பட்டுள்ளன. |
|
|
குறிச்சொல்
|
|
|
குறிப்புதவிகள்
தமிழகச் செப்பேடுகள்,தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை.
|
|
செப்பேடு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
IMAGE
7 Files
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 06 Sep 2017 |
| பார்வைகள் | 162 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |