Back
செப்பேடு
ரெகுநாத சேதுபதி காத்ததேவர் செப்பேடு
செப்பேட்டின் பெயர் ரெகுநாத சேதுபதி காத்ததேவர் செப்பேடு
செப்பேடு கிடைக்கப் பெற்ற இடம் எழுவாபுரீஸ்வரர் திருக்கோயில்
ஊர் எழுவனூர்
வட்டம் கமுதி
மாவட்டம் இராமநாதபுரம்
மொழியும்எழுத்தும் தமிழ்-தமிழ்
அரசு/ஆட்சியாளர் சேதுபதி / ரகுநாத சேதுபதி
அளவுகள் / பரிமாணங்கள் 27 செ.மீ x 22 செ.மீ
விளக்கம்

         தென்னாலை நாட்டு எளுவாபுரி விசுவேசுரர் அகிலாண்டீசுவரி அம்மன் திருக்கோயிலுக்கு சேதுபதி மன்னர் மூன்று கதிராமங்களைத் தானம் வழங்கிய செய்தியை இந்தச் செப்பேடு கொண்டுள்ளது. அந்தக் கிராமங்கள் காளையார் கோயில் சீமை தென்னாலை நாட்டில் உள்ள புதுக்கோட்டை, கள்ளிக்குடி, இடையன்வயல் என்பவையாகும்.

குறிச்சொல்
குறிப்புதவிகள்
ரெகுநாத சேதுபதி காத்ததேவர் செப்பேடு
செப்பேடு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

  • IMAGE

    6 Files

  • 28-1.jpg

  • 28-2.jpg

  • 28-3.jpg

  • 28-4.jpg

  • 28-5.jpg

  • 28-6.jpg

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 13 Dec 2017
பார்வைகள் 41
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய செப்பேடு