திருநெல்வேலிச் செப்பேடு
| செப்பேட்டின் பெயர் | திருநெல்வேலிச் செப்பேடு |
|---|---|
| செப்பேடு கிடைக்கப் பெற்ற இடம் | திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் |
| ஊர் | திருநெல்வேலி |
| வட்டம் | திருநெல்வேலி |
| மாவட்டம் | திருநெல்வேலி |
| மொழியும்எழுத்தும் | தமிழ்-தமிழ் |
| அரசு/ஆட்சியாளர் | நாயக்கர் / ரங்க கிருட்டிண முத்து வீரப்ப நாயக்கர் |
| வரலாற்று ஆண்டு | கி.பி.1682 |
|
விளக்கம்
குடநாட்டு வள்ளிக்குட்டத்து தலைவர்கள் மன்னன் கிருஷ்ண முத்து வீரப்ப நாயக்கர் மற்றும் திருவேங்கடநாதர் ஆகியோர் நலமாக இருக்க வேண்டுமென்ற வேண்டுதலின் பேரில் திருநெல்வேலி நெல்வேலிநாதசுவாமி - வடிவம்மன் கோயிலில் உச்சி கால பூசையாக அறம் வளர்த்துக் கட்டளை ஒன்றினை ஏற்படுத்தியுள்ளனர். அதற்காக அவர்கள் பலகாலமாக அனுபவித்து வருகிற தரிசைக்காடு ஒன்றினை ஏற்படுத்தியுள்ளனர். அதற்காக அவர்கள் பலகாலமாக அனுபவித்து வருகிறது தரிசைக்காடு ஒன்றினை தன்மதானமாக 5 பொன் காசுக்கு விற்றுக் கொடுத்து ஆவணம் எழுதிக் கொடுத்துள்ளனர். வன்னிக் குட்டத்தில் உள்ள இந்நிலத்தின் நான்கு எல்லைகள் இச்செப்பேட்டில் சொல்லப்பட்டுள்ளன. கோயில் காரியம் செய்யும் சக்கரவர்த்திகள் பேரில் இவ்வாவணம் எழுதப்பட்டுள்ளது. |
|
|
குறிச்சொல்
|
|
|
குறிப்புதவிகள்
தமிழகச் செப்பேடுகள்,தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை. 2007
|
|
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
IMAGE
6 Files
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 06 Sep 2017 |
| பார்வைகள் | 107 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 6 |