செப்பேடு
திருகாந்தீசுவரம் செப்பேடு
| செப்பேட்டின் பெயர் | திருகாந்தீசுவரம் செப்பேடு |
|---|---|
| செப்பேடு கிடைக்கப் பெற்ற இடம் | திருகாந்தீசுவரம் |
| ஊர் | திருகாந்தீசுவரம் |
| வட்டம் | ஸ்ரீவைகுண்டம் |
| மாவட்டம் | திருநெல்வேலி |
| மொழியும்எழுத்தும் | தமிழ்-தமிழ் |
| அரசு/ஆட்சியாளர் | நாயக்கர் / திருமலை நாயக்கர் |
| வரலாற்று ஆண்டு | 19.8.1637 |
| அளவுகள் / பரிமாணங்கள் | 33.5 செ.மீ. நீளம், 15 செ.மீ. அகலம் |
|
விளக்கம்
திருமலை நாயக்கருக்குப் புண்ணியமாகவும், வடமலையப்ப பிள்ளைக்குப் புண்ணியமாகவும் காந்தீசுவரம் இறைவனுக்குச் சிறுகலைச் சந்தி வழிபாடு செய்யப்பட்டது. இவ்வழிபாட்டுச் செலவுக்காக இராமப்பய்யனின் ஆணையின் படி, திருவழுதி வளநாட்டைச் சேர்ந்த முனைஞ்சி என்ற மாகாணியின் காணியாளர்களான நாட்டவர்கள் அதே நாட்டைச் சேர்ந்த திருமலைபுரம் என்ற ஊரின் வருவாயினைக் கொடுப்பதாக ஒப்புக் கொண்டு எழுதிக் கொடுத்த செப்பேடு இதுவாகும். |
|
|
குறிச்சொல்
|
|
|
குறிப்புதவிகள்
திருமலை நாயக்கர் செப்பேடுகள்,தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை. 2
|
|
செப்பேடு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
IMAGE
9 Files
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 06 Sep 2017 |
| பார்வைகள் | 144 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |