தஞ்சாவூர் மேலவாயில் சுப்பிரமணியர் கோயில் செப்பேடு
| செப்பேட்டின் பெயர் | தஞ்சாவூர் மேலவாயில் சுப்பிரமணியர் கோயில் செப்பேடு |
|---|---|
| செப்பேடு கிடைக்கப் பெற்ற இடம் | தஞ்சாவூர் மேலவாயில் சுப்பிரமணியர் கோயில் செப்பேடு |
| ஊர் | தஞ்சாவூர் மேலவாயில் |
| வட்டம் | தஞ்சாவூர் |
| மாவட்டம் | தஞ்சாவூர் |
| மொழியும்எழுத்தும் | தமிழ்-தமிழ் |
| அரசு/ஆட்சியாளர் | தஞ்சை மராட்டியர் / பிரதாப சிங் |
| வரலாற்று ஆண்டு | 21.3.1757 |
| அளவுகள் / பரிமாணங்கள் | 32.5 செ.மீ x 19 செ.மீ |
|
விளக்கம்
இக்கோயிலுக்குப் பிரதாபசிங் ஆட்சிக் காலத்தில் 21.3.1757 அன்று இவ்வூர் வணிகர்களான மிளகு பட்டடையைச் சேர்ந்த யாவரும் மாதம் 1க்கு 2 பொன் 5 பணம் மகமை அளிக்க வேண்டும் என்றும், கிழக்கத்தியாரும், வெல்லப் பொதிக்காரர்களும், வரத்துக்காரர்களும் மாதம் 1க்கு 4 பணம் மகமை அளிக்க வேண்டும் என்றும் ஒப்புக்கொண்டு எழுதித் தந்துள்ளனர். 13.8.1757இல் வல்லம் பேட்டை வணிகர்களும், தஞ்சாவூரிலுள்ள தெற்குத் தெரு, வடக்குத் தெரு வணிகர்களும் வல்லம் மகமை மறுமூலையில் பொதி 1க்கு மதுரை வீசம் பணம் மகமை அளிக்க வேண்டும் என்றும் இச்செப்பேட்டின் இறுதியில் எழுதப்பட்டுள்ளது. |
|
|
குறிச்சொல்
|
|
|
குறிப்புதவிகள்
செ.இராசு, தஞ்சை மராட்டியர் கல்வெட்டுக்கள், தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்
|
|
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
IMAGE
4 Files
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 28 Dec 2017 |
| பார்வைகள் | 172 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |