கும்பகோணம் நாகேசுவரசுவாமி கோயில் செப்பேடு
| செப்பேட்டின் பெயர் | கும்பகோணம் நாகேசுவரசுவாமி கோயில் செப்பேடு |
|---|---|
| செப்பேடு கிடைக்கப் பெற்ற இடம் | கும்பகோணம் நாகேசுவரசுவாமி கோயில் |
| ஊர் | கும்பகோணம் |
| வட்டம் | கும்பகோணம் |
| மாவட்டம் | தஞ்சாவூர் |
| மொழியும்எழுத்தும் | தமிழ்-தமிழ் |
| அரசு/ஆட்சியாளர் | தஞ்சை மராட்டியர் / துக்கோசி |
| வரலாற்று ஆண்டு | 5.4.1734 |
| அளவுகள் / பரிமாணங்கள் | 22 செ.மீ x 13.5 செ.மீ |
|
விளக்கம்
மன்னர் துக்கோசி காலத்தில் கும்பகோணம் சிவன் கோயில், திருமால் கோயில் நாகபாசத்தார் அனைவரும் தருமமடம் ஒன்றை உருவாக்க நினைத்து, தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி சமஸ்தானப் பகுதியில் உள்ள நாகபாசத்தார் அனைவரையும் அழைத்துக் கும்பகோணத்தில் உள்ள நாகேசுவரன் கோயில் வடக்குவீதி தெற்குப் பக்கம் மருளைய மடத்துக்கும், பந்தல்கார ரங்கன் மனைக்கும் இடையில் நிலத்தை வாங்கி மடம் கட்டி அந்த மடத்தைக் காவேரி பண்டாரம் என்பவருக்குக் கொடையாக அளித்து அதற்குச் செப்பேடும் வெட்டித் தந்தனர். நாகபாசத்தார் நிலையாக இந்த மடத்திற்குச் சில கொடைகளை அளிப்பதாகவும் ஒப்புக்கொண்டு செப்பேடு வெட்டித் தந்தனர். |
|
|
குறிச்சொல்
|
|
|
குறிப்புதவிகள்
செ.இராசு, தஞ்சை மராட்டியர் கல்வெட்டுக்கள், தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்
|
|
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
IMAGE
4 Files
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 28 Dec 2017 |
| பார்வைகள் | 74 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 4 |