கல்வெட்டு
மேல்ஒலக்கூர் கன்னிமார் கோயில்
| கல்வெட்டு அமைந்துள்ள இடம் | மேல்ஒலக்கூர் கன்னிமார் கோயில் |
|---|---|
| ஊர் | மேல்ஒலக்கூர் |
| வட்டம் | செஞ்சி |
| மாவட்டம் | விழுப்புரம் |
| அமைவிடத்தின் பெயர் | பசுமலை சமவெளி கன்னிமார் கோயில் |
| கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் | தமிழ் இணையக் கல்விக்கழகம் |
|
குறிச்சொல்
|
|
|
சுருக்கம்
இக்கல்வெட்டு ஒரு உரல் கல்வெட்டாகும். தமிழ் எழுத்துகளில் பஞ்சாணம் மலைப்பாறையின் மீது வெட்டப்பட்டுள்ள உரலில் உள்ள இந்த ஏழு வரிக் கல்வெட்டு கி.பி.14-15-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இந்த உரல் வீரானாமேலூர் என்னும் ஊரைச் சேர்ந்த பள்ளிகள் என்னும் தலைவன் வீராடையின மகன் உலகாநல் ஆண்டான் மகன் நண்டை பரை பரமாண்டை் தர்மமாக செய்தளித்தது என்ற செய்தி வெட்டப்பட்டுள்ளது.
|
|
|
குறிப்புதவிகள்
ஆவணம் இதழ் 3, தமிழகத் தொல்லியல் கழகம், தஞ்சாவூர், 1993
|
|
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
1 File
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 12 Oct 2021 |
| பார்வைகள் | 92 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |