சிற்பம்
திருஞானசம்பந்தர்
| சிற்பத்தின் பெயர் | திருஞானசம்பந்தர் |
|---|---|
| சிற்பத்தின்அமைவிடம் | செப்புத் திருமேனிகள் காட்சிக்கூடம் |
| ஊர் | வேளாங்கன்னி |
| வட்டம் | கீவாளூர் |
| மாவட்டம் | நாகப்பட்டினம் |
| அமைவிடத்தின் பெயர் | அரசு மைய அருங்காட்சியகம், சென்னை |
| சிற்பத்தின் வகை | சைவம் |
| ஆக்கப்பொருள் | உலோகம் |
| காலம்/ஆட்சியாளர் | கி.பி.12-ஆம் நூற்றாண்டு / இடைக்காலச் சோழர் |
| அளவுகள் / எடை | உயரம் 52 செ.மீ. |
|
விளக்கம்
தேவார முதலிகளுள் முதல்வர் குழந்தையாய் ஆட்கொள்ளப்பட்ட திருஞானசம்பந்தர் ஆடற்கோலத்தில் காட்சி தருகிறார். ஊர்த்துவஜானு என்னும் ஆடற்கரணத்தில் பீடத்தின் இப்படிமம் வடிக்கப்பட்டுள்ளது. |
|
| ஒளிப்படம்எடுத்தவர் | தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
| ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் | தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
|
குறிச்சொல்
|
|
|
சுருக்கம்
தேவார மூவருள் ஒருவரான திருஞானசம்பந்தர் தமிழ் கூறும் நல்லுலகத்தில் சைவத்தை நிலைநிறுத்தியதில் குறிப்பிடத்தக்கவர். குழந்தைப் பருவத்தில் பார்வதி தேவியால் ஞானப் பாலூட்டப் பெற்றவர். காழி வேந்தன், புகலியர் கோன், ஆளுடையப்பிள்ளை என்று அழைக்கப்படுபவர். |
|
| ஆவண இருப்பிடம் | செப்புத் திருமேனிகள் காட்சிக்கூடம் |
சிற்பம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 17 Sep 2018 |
| பார்வைகள் | 32 |
| பிடித்தவை | 0 |