சிற்பம்
திருஞானசம்பந்தர்
சிற்பத்தின் பெயர் திருஞானசம்பந்தர்
சிற்பத்தின்அமைவிடம் செப்புத் திருமேனிகள் காட்சிக்கூடம்
ஊர் வேளாங்கன்னி
வட்டம் கீவாளூர்
மாவட்டம் நாகப்பட்டினம்
அமைவிடத்தின் பெயர் அரசு மைய அருங்காட்சியகம், சென்னை
சிற்பத்தின் வகை சைவம்
ஆக்கப்பொருள் உலோகம்
காலம்/ஆட்சியாளர் கி.பி.12-ஆம் நூற்றாண்டு / இடைக்காலச் சோழர்
அளவுகள் / எடை உயரம் 52 செ.மீ.
விளக்கம்

          தேவார முதலிகளுள் முதல்வர் குழந்தையாய் ஆட்கொள்ளப்பட்ட திருஞானசம்பந்தர் ஆடற்கோலத்தில் காட்சி தருகிறார். ஊர்த்துவஜானு என்னும் ஆடற்கரணத்தில் பீடத்தின் இப்படிமம் வடிக்கப்பட்டுள்ளது.

ஒளிப்படம்எடுத்தவர் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
குறிச்சொல்
சுருக்கம்

          தேவார மூவருள் ஒருவரான திருஞானசம்பந்தர் தமிழ் கூறும் நல்லுலகத்தில் சைவத்தை நிலைநிறுத்தியதில் குறிப்பிடத்தக்கவர். குழந்தைப் பருவத்தில் பார்வதி தேவியால் ஞானப் பாலூட்டப் பெற்றவர்.  காழி வேந்தன், புகலியர் கோன், ஆளுடையப்பிள்ளை என்று அழைக்கப்படுபவர்.

ஆவண இருப்பிடம் செப்புத் திருமேனிகள் காட்சிக்கூடம்
திருஞானசம்பந்தர்
சிற்பம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 17 Sep 2018
பார்வைகள் 22
பிடித்தவை 0

தொடர்புடைய சிற்பம்