சிற்பம்

மகிஷாசுரமர்த்தினி
சிற்பத்தின் பெயர் | மகிஷாசுரமர்த்தினி |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | செப்புத் திருமேனிகள் காட்சிக்கூடம் |
ஊர் | துறைக்காடு |
வட்டம் | தஞ்சாவூர் |
மாவட்டம் | தஞ்சாவூர் |
அமைவிடத்தின் பெயர் | அரசு மைய அருங்காட்சியகம், சென்னை |
சிற்பத்தின் வகை | சாக்தம் |
ஆக்கப்பொருள் | உலோகம் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி.10-ஆம் நூற்றாண்டு / முற்காலச் சோழர் |
அளவுகள் / எடை | உயரம் 75 செ.மீ. |
விளக்கம்
நாலிரு புயங்களுடன் அன்னையின் வீரத்திருவுரு காட்டப்பட்டுள்ளது. எட்டுத் திருக்கைகளில் நாகம், வாள், கேடயம், வில், மணி, மண்டை ஓடு ஆகிய கருவிகளைத் ஏந்தியுள்ளாள். தேவியின் திருவுரு பிரபாவளியுடன் காட்டப்பட்டுள்ளது. |
|
ஒளிப்படம்எடுத்தவர் | தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் | தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
நிசும்பனை அழித்த தேவியின் திருக்கோலம். போர் வெற்றி தேவதையான அன்னை எட்டுக் கைகளுடன் விளங்குகின்றாள். |
|
குறிப்புதவிகள்
|
சிற்பம்

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 27 Jul 2018 |
பார்வைகள் | 17 |
பிடித்தவை | 0 |