சிற்பம்
மணி
| சிற்பத்தின் பெயர் | மணி |
|---|---|
| சிற்பத்தின்அமைவிடம் | செப்புத் திருமேனிகள் காட்சிக்கூடம் |
| ஊர் | எழும்பூர் |
| வட்டம் | அமைந்தகரை |
| மாவட்டம் | சென்னை |
| அமைவிடத்தின் பெயர் | அரசு மைய அருங்காட்சியகம், சென்னை |
| சிற்பத்தின் வகை | கோயில் |
| ஆக்கப்பொருள் | உலோகம் |
| காலம்/ஆட்சியாளர் | கி.பி.16-ஆம் நூற்றாண்டு / விஜயநகர-நாயக்கர் |
|
விளக்கம்
திருக்கோயில்களில் பூசனை, ஆராதனை, திருமுழுக்கு, திருவமுது ஆகிய பொழுதுகளில் மணி அடித்து சேவை செய்தல் மரபு. எனவே பண்டிலிருந்து இன்று வரை பலரும் திருக்கோயில்களில் உலோகத்தாலான மணி செய்து கொடையளித்திருக்கிறார்கள். |
|
| ஒளிப்படம்எடுத்தவர் | தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
| ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் | தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
|
குறிச்சொல்
|
|
|
சுருக்கம்
பூசனையை அறிவிப்பதாகவும், இறைவனை ஒலியால் வழிபடுவதற்காகவும் திருக்கோயில்களுக்கு மணிகள் கொடைகளாக அளிக்கப்பட்டன. |
|
| ஆவண இருப்பிடம் | செப்புத் திருமேனிகள் காட்சிக்கூடம் |
சிற்பம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 12 Sep 2018 |
| பார்வைகள் | 30 |
| பிடித்தவை | 0 |