சிற்பம்
பார்வதி
| சிற்பத்தின் பெயர் | பார்வதி |
|---|---|
| சிற்பத்தின்அமைவிடம் | செப்புத் திருமேனிகள் காட்சிக்கூடம் |
| ஊர் | கோடியக்காடு |
| வட்டம் | வேதாரண்யம் |
| மாவட்டம் | நாகப்பட்டினம் |
| அமைவிடத்தின் பெயர் | செப்புத் திருமேனிகள் காட்சிக்கூடம் |
| சிற்பத்தின் வகை | சைவம் |
| ஆக்கப்பொருள் | உலோகம் |
| காலம்/ஆட்சியாளர் | கி.பி.12-ஆம் நூற்றாண்டு / பிற்காலச் சோழர் |
| அளவுகள் / எடை | உயரம் 94 செ.மீ. |
|
விளக்கம்
பார்வதி பத்ராசனம் எனும் தாமரைப்பீடத்தின் மீது நின்ற நிலையில் காணப்படுகிறார். கரண்ட மகுடம் அணி செய்யும் தலைக்கோலம் கொண்டுள்ள தேவி வலது கையில் பிடி முத்திரையாக வைத்துள்ளார். இடது கை வளைக்கையாக வைத்துள்ளார். மூன்று கழுத்தணிகள் அழகு செய்கின்றன. முப்புரிநூல் செல்கின்றது. அணிந்துள்ள ஆடை நன்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. |
|
| ஒளிப்படம்எடுத்தவர் | தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
| ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் | தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
|
குறிச்சொல்
|
|
|
சுருக்கம்
பார்வதி தேவி சிவபெருமானின் துணைவி ஆவாள். சிவபெருமானின் உடனுறைத் தெய்வமாக விளங்கும் பார்வதி சிற்பமைதியில் இரண்டு கைகளுடன் மட்டுமே காட்டப்படுவாள். |
|
|
குறிப்புதவிகள்
|
|
சிற்பம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 27 Jul 2018 |
| பார்வைகள் | 26 |
| பிடித்தவை | 0 |