சிற்பம்
பார்வதி
| சிற்பத்தின் பெயர் | பார்வதி |
|---|---|
| சிற்பத்தின்அமைவிடம் | செப்புத் திருமேனிகள் காட்சிக்கூடம் |
| ஊர் | எழும்பூர் |
| வட்டம் | அமைந்தகரை |
| மாவட்டம் | சென்னை |
| அமைவிடத்தின் பெயர் | அரசு மைய அருங்காட்சியகம், சென்னை |
| சிற்பத்தின் வகை | சைவம் |
| ஆக்கப்பொருள் | உலோகம் |
| காலம்/ஆட்சியாளர் | கி.பி.11-ஆம் நூற்றாண்டு / இடைக்காலச் சோழர் |
|
விளக்கம்
சிவ வடிவங்களின் அருகில் காட்டப்படும் பார்வதி தேவி தாமரைப் பீடத்தின் மீது திரிபங்க நிலையில் நின்றுள்ளார். முகப்புடன் கூடிய கரண்ட மகுடம் தலையை அணி செய்ய, புன்னகை தவழும் எழில் வதனம் கொண்டவளாய், வலது கை கடக முத்திரை காட்டிட, இடது கையை தொங்க விட்டவாறு, மடிப்புடன் கூடிய முழு நீள ஆடை அணிந்தவாறும், அனைத்துவித அணிகளைக் கொண்டவாறு காட்டப்பட்டுள்ளாள். |
|
| ஒளிப்படம்எடுத்தவர் | தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
| ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் | தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
|
குறிச்சொல்
|
|
|
சுருக்கம்
சிவபெருமானின் 64 சிவ வடிவங்களில் போக வடிவங்களுள் உடனுறைபவளாகக் காட்டப்படுபவள் தேவி பார்வதி ஆவாள். |
|
| ஆவண இருப்பிடம் | செப்புத் திருமேனிகள் காட்சிக்கூடம் |
|
குறிப்புதவிகள்
|
|
சிற்பம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 02 Aug 2018 |
| பார்வைகள் | 43 |
| பிடித்தவை | 0 |