சிற்பம்
திரிபுராந்தகர்
| சிற்பத்தின் பெயர் | திரிபுராந்தகர் |
|---|---|
| சிற்பத்தின்அமைவிடம் | செப்புத் திருமேனிகள் காட்சிக்கூடம் |
| ஊர் | வேளாங்கன்னி |
| வட்டம் | கீவாளூர் |
| மாவட்டம் | நாகப்பட்டினம் |
| அமைவிடத்தின் பெயர் | அரசு மைய அருங்காட்சியகம், சென்னை |
| சிற்பத்தின் வகை | சைவம் |
| ஆக்கப்பொருள் | உலோகம் |
| காலம்/ஆட்சியாளர் | கி.பி.12-ஆம் நூற்றாண்டு / இடைக்காலச் சோழர் |
| அளவுகள் / எடை | உயரம் 81 செ.மீ. |
|
விளக்கம்
பீடத்தின் மீது நின்ற நிலையில் நான்கு திருக்கைகளுடன் திரிபுராந்தகர் காட்டப்பட்டுள்ளார். பின்னிரு கைகளில் மான், மழுவும், முன் கைகளில் வில் அம்பினைத் தாங்கிடும் கைக் கோலங்களையும் கொண்டுள்ளார். தலையில் சடைமகுடம் அணி செய்கின்றது. |
|
| ஒளிப்படம்எடுத்தவர் | தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
| ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் | தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
|
குறிச்சொல்
|
|
|
சுருக்கம்
கணையொன்றினால் அல்லாது கண் வெருட்டல் கொள்ளாது சிரிப்பால் முப்புரத்தை எரித்த திரிபுராந்தகர் சிவவடிவங்களுள் ஞானமூர்த்தியாவார். |
|
| ஆவண இருப்பிடம் | செப்புத் திருமேனிகள் காட்சிக்கூடம் |
சிற்பம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 17 Sep 2018 |
| பார்வைகள் | 26 |
| பிடித்தவை | 0 |