சிற்பம்

திருஞானசம்பந்தர்
சிற்பத்தின் பெயர் | திருஞானசம்பந்தர் |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | செப்புத் திருமேனிகள் காட்சிக்கூடம் |
ஊர் | முகுண்டனூர் |
வட்டம் | தஞ்சாவூர் |
மாவட்டம் | தஞ்சாவூர் |
அமைவிடத்தின் பெயர் | அரசு மைய அருங்காட்சியகம், சென்னை |
சிற்பத்தின் வகை | சைவம் |
ஆக்கப்பொருள் | உலோகம் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி.13-ஆம் நூற்றாண்டு / பிற்காலச் சோழர் |
அளவுகள் / எடை | உயரம் 59 செ.மீ. |
விளக்கம்
திருஞானசம்பந்தர் குழந்தைப் பருவத்தில் பார்வதி தேவியால் ஞானப் பாலூட்டப் பெற்றவர். குழந்தையாய் நின்ற நிலையில் காட்டப்பட்டுள்ள சம்பந்தர் இடது கையில் பால் கிண்ணத்தை வைத்துள்ளார். |
|
ஒளிப்படம்எடுத்தவர் | தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் | தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
தேவார மூவருள் ஒருவரான திருஞானசம்பந்தர் தமிழ் கூறும் நல்லுலகத்தில் சைவத்தை நிலைநிறுத்தியதில் குறிப்பிடத்தக்கவர். குழந்தைப் பருவத்தில் பார்வதி தேவியால் ஞானப் பாலூட்டப் பெற்றவர். |
|
குறிப்புதவிகள்
|
சிற்பம்

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 27 Jul 2018 |
பார்வைகள் | 16 |
பிடித்தவை | 0 |