சிற்பம்

பார்வதி
சிற்பத்தின் பெயர் | பார்வதி |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | செப்புத் திருமேனிகள் காட்சிக்கூடம் |
ஊர் | தேவர் கண்ட நல்லூர் |
வட்டம் | திருவாரூர் |
மாவட்டம் | திருவாரூர் |
அமைவிடத்தின் பெயர் | அரசு மைய அருங்காட்சியகம், சென்னை |
சிற்பத்தின் வகை | சைவம் |
ஆக்கப்பொருள் | உலோகம் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி.12-ஆம் நூற்றாண்டு / பிற்காலச் சோழர் |
அளவுகள் / எடை | உயரம் 47 செ.மீ. |
விளக்கம்
தாமரைப்பீடத்தில் அமர்ந்த கோலம். கரண்ட மகுடம் தலைக்கோலம். செவிகளில் மகர குண்டலம். வலது கரம் அபய முத்திரையை காட்டிட, இடதுகரத்தை பீடத்தில் ஊன்றியுள்ளார். தேவியின் கோலம் அழகுவாய்ந்ததாக காட்டப்பட்டுள்ளது. தேவியின் கழுத்தணிகள் உள்ளிட்ட பிறவணிகளும் வேலைப்பாடுடையவை. |
|
ஒளிப்படம்எடுத்தவர் | தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் | தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
பார்வதி தேவி சிவபெருமானின் துணைவி ஆவாள். சிவபெருமானின் உடனுறைத் தெய்வமாக விளங்கும் பார்வதி சிற்பமைதியில் இரண்டு கைகளுடன் மட்டுமே காட்டப்படுவாள். |
|
குறிப்புதவிகள்
|
சிற்பம்

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 27 Jul 2018 |
பார்வைகள் | 15 |
பிடித்தவை | 0 |