சிற்பம்
வள்ளி, தேவசேனை உடனுறை சுப்பிரமணியர்
| சிற்பத்தின் பெயர் | வள்ளி, தேவசேனை உடனுறை சுப்பிரமணியர் |
|---|---|
| சிற்பத்தின்அமைவிடம் | செப்புத் திருமேனிகள் காட்சிக்கூடம் |
| ஊர் | வேளாங்கன்னி |
| வட்டம் | கீவாளூர் |
| மாவட்டம் | நாகப்பட்டினம் |
| அமைவிடத்தின் பெயர் | அரசு மைய அருங்காட்சியகம், சென்னை |
| சிற்பத்தின் வகை | சைவம் |
| ஆக்கப்பொருள் | உலோகம் |
| காலம்/ஆட்சியாளர் | உயரம் 96 செ.மீ. |
| அளவுகள் / எடை | உயரம் 96 செ.மீ. |
|
விளக்கம்
சுப்ரமண்யர் பீடத்தின் மீது சமபாதத்தில் நின்றபடி உள்ளார். கணுக்கால் வரை நீண்ட மடிப்புகளுடன் கூடிய ஆடையணிந்துள்ளார். இருபுறமும் வள்ளி, தேவசேனை நிற்கின்றனர். |
|
| ஒளிப்படம்எடுத்தவர் | தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
| ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் | தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
|
குறிச்சொல்
|
|
|
சுருக்கம்
சுப்பிரமணியர் என்றழைக்கப்படுகின்ற முருகப் பெருமான் தன் இரு துணைவியருடன் நிற்கும் கோலம். |
|
| ஆவண இருப்பிடம் | செப்புத் திருமேனிகள் காட்சிக்கூடம் |
சிற்பம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 17 Sep 2018 |
| பார்வைகள் | 27 |
| பிடித்தவை | 0 |