வழிபாட்டுத் தலம்
செங்கண்மால் பெருமாள் கோயில்
| வழிபாட்டுத் தலத்தின் பெயர் | செங்கண்மால் பெருமாள் கோயில் |
|---|---|
| வேறு பெயர்கள் | பள்ளி கொண்ட பெருமாள் கோயில், திருத்தெற்றியம்பலம் |
| ஊர் | திருத்தெற்றியம்பலம் |
| வட்டம் | திருநாங்கூர் |
| மாவட்டம் | நாகப்பட்டினம் |
| உட்பிரிவு | 2 |
| மூலவர் பெயர் | பள்ளி கொண்ட பெருமாள் |
| தாயார் / அம்மன் பெயர் | செங்கமலவல்லி |
| திருக்குளம் / ஆறு | சூர்ய புஷ்கரணி |
| வழிபாடு | காலசந்தி, உச்சிக்காலம், சாயரட்சை, அர்த்தஜாமம் |
| காலம் / ஆட்சியாளர் | கி.பி.9-ஆம் நூற்றாண்டு / முற்காலச் சோழர் |
| சுவரோவியங்கள் | இல்லை |
| தலத்தின் சிறப்பு | 1200 ஆண்டுகள் பழமையானது. திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் |
செங்கண்மால் பெருமாள் கோயில்
| கோயிலின் அமைப்பு | |
|---|---|
| பாதுகாக்கும் நிறுவனம் | இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது. |
| அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் | ஸ்ரீசெம்பொன் அரங்கர் கோயில், ஸ்ரீ உத்திராபதியார் கோயில், ஸ்ரீநம்புவார்க்கு அன்பர் கோயில், பள்ளி கொண்ட ரங்கநாதப் பெருமாள் கோயில், ஸ்ரீகோபாலகிருஷ்ண பெருமாள் கோயில் |
| செல்லும் வழி | மயிலாடுதுறையிலிருந்து பேருந்து வசதியுள்ளது. மயிலாடுதுறை - திருநாங்கூர் செல்லும் நகரப் பேருந்து இக்கோயில் வழியாகச் செல்கிறது. |
| கோவில் திறக்கும் நேரம் | காலை 6.00 மணி முதல் 12.00 மாலை 4.00 மணி முதல் இரவு 10.00 வரை |
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 23 Nov 2018 |
| பார்வைகள் | 30 |
| பிடித்தவை | 0 |