வரலாற்றுச் சின்னம்
ஊத்துமலை ஜமீன் அரண்மனை
ஊத்துமலை ஜமீன் அரண்மனை
| தொல்லியல் சின்னத்தின் பெயர் | ஊத்துமலை ஜமீன் அரண்மனை |
|---|---|
| அமைவிடம் | ஊத்துமலை |
| ஊர் | வீரகேரளம்புதூர் |
| மாவட்டம் | திருநெல்வேலி |
| தொல்பழங்காலம் / வரலாற்றுக்காலம் | அரண்மனை |
|
விளக்கம்
சமீன், ஜமீன், அரண்மனை, ஜமீன்தார், ஊத்துமலை, திருநெல்வேலி, மறவர், சீமை, நாயக்கர், பாளையப்பட்டு, தொல்லியல் சின்னங்கள், வரலாற்றுச் சின்னங்கள், மரபுச் சின்னங்கள், வீரகேரளம்புதூர்
|
|
| பாதுகாக்கும்நிறுவனம் | ஊத்துமலை ஜமீன்தார் |
| அருகிலுள்ள தொல்லியல் சின்னங்கள் | ஊத்துமலை ஜமீன் அரண்மனை பாளையப்பட்டின் வம்சாவளியினருக்கு சொந்தமானதாகும். ஊத்துமலை ஜமீன் அரண்மனை இன்றும் நல்ல பொலிவுடன் தோற்றமளிக்கிறது. முகப்பு நுழைவாயிலுடன் பெரிய வளாகத்துடன் அமைந்திருக்கும் அரண்மனையில் நாயக்கர் காலத் தூண்களின் வடிவமைப்பைக் காணமுடிகிறது. இரண்டு தளங்களாக அரண்மனை விளங்குகிறது. நன்கு சுடப்பட்ட ஒரே அளவிலான செங்கற்களால் கட்டப்பட்ட தன்மையைக் காணமுடிகிறது. ஆங்காங்கு ஓவியங்களின் எச்சங்களை காணமுடிகிறது. |
| ஒளிப்படம்எடுத்தவர் | வீரகேரளம்புதூர் சிவன் கோயில் |
| ஒளிப்படம்வழங்கிய நிறுவனம் / நபர் | க.த.காந்திராஜன் |
| குறிச்சொற்கள் | |
வரலாற்றுச் சின்னம்
ஊத்துமலை ஜமீன் அரண்மனை
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | ஊத்துமலை ஜமீன்தார் |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 17 Dec 2019 |
| பார்வைகள் | 636 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |