திப்புசுல்தான் தாயார் மற்றும் உறவினர் கல்லறை
| தொல்லியல் சின்னத்தின் பெயர் | திப்புசுல்தான் தாயார் மற்றும் உறவினர் கல்லறை |
|---|---|
| அமைவிடம் | வேலூர் |
| ஊர் | வேலூர் |
| வட்டம் | வேலூர் |
| மாவட்டம் | வேலூர் |
| தொல்பழங்காலம் / வரலாற்றுக்காலம் | கி.பி.1806 |
|
விளக்கம்
முதல் இந்திய சுதந்திரப் போராட்டம் என்று அழைக்கப்படும் சிப்பாய்ப் புரட்சி வேலூர் கோட்டையில் 1806-ல் நடந்தது. கர்நாடகப் போரில் தோல்வியுற்ற திப்பு சுல்தானின் மகன்கள் மற்றும் உறவினர்கள் வேலூர் கோட்டையில் சிறைவைக்கப்பட்டனர். அவர்களின் மரணத்திற்குப் பின்பு வேலூர்-ஆற்காடு சாலையில் உள்ள இவ்விடத்தில் திப்புவின் மகன், தாயார், மற்றும் உறவினர்கள் இங்கு புதைக்கப்பட்டு நினைவிடமாக்கியுள்ளனர். |
|
| அருகிலுள்ள தொல்லியல் சின்னங்கள் | வேலூர் அருங்காட்சியகம், ஜலகண்டேசுவர் கோயில், வேலூர் கோட்டை, ஆரணி கோட்டை, அப்துல்லாபுரம் அரண்மனை |
| ஒளிப்படம்எடுத்தவர் | கோ.சசிகலா |
| ஒளிப்படம்வழங்கிய நிறுவனம் / நபர் | கோ.சசிகலா |
| குறிச்சொற்கள் | |
|
சுருக்கம்
வேலூர் ஆற்காடு சாலையில் திப்புசுல்தான் குடும்பத்தினரின் கல்லறைகள் உள்ளன. திப்புசுல்தானின் மனைவி, மகள், மருமகன் ஐதர் அலியின் மனைவி ஆகியோரின் கல்லறைகள் அழகிய தோற்றத்துடன் வரலாற்றை நினைவுப்படுத்துகின்றன. |
|
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
IMAGE
10 Files
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 08 Feb 2019 |
| பார்வைகள் | 152 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |