கல்வெட்டு
பெருஞ்சினை
| கல்வெட்டு அமைந்துள்ள இடம் | பெருஞ்சினை |
|---|---|
| ஊர் | பெருஞ்சினை |
| வட்டம் | குளத்தூர் |
| மாவட்டம் | புதுக்கோட்டை |
| அமைவிடத்தின் பெயர் | பெருஞ்சினை கண்மாய் மேற்கு மடைத்தூண் |
| கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் | தமிழ் இணையக் கல்விக்கழகம் |
|
குறிச்சொல்
|
|
|
சுருக்கம்
புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் வட்டத்திலுள்ள பெருஞ்சினை கண்மாயின் மேற்கு மடைத்தூணில் கி.பி.10-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டொன்று பொறிக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டில் பெருஞ்சினை என்ற இவ்வூர் பெருஞ்சுனையூர் என்று குறிப்பிடப்படுகிறது. இங்கு உள்ள இக்குமிழிக் கால் நாட்டியவர்கள் வடவகைத் தட்டான், ஜந்மத்தட்டான், பொன்நகரத்தான் சுந்தநாதன் மற்றும் பெருஞ்சுனையூரைச் சேர்ந்த தட்டான ஆகியோர் ஆவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
|
|
|
குறிப்புதவிகள்
ஆவணம் இதழ் 3, தமிழகத் தொல்லியல் கழகம், தஞ்சாவூர், 1993
|
|
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
1 File
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 12 Oct 2021 |
| பார்வைகள் | 116 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |