கல்வெட்டு
சின்னய்யன்பேட்டை
| கல்வெட்டு அமைந்துள்ள இடம் | சின்னய்யன்பேட்டை |
|---|---|
| ஊர் | சின்னய்யன்பேட்டை |
| வட்டம் | செங்கம் |
| மாவட்டம் | திருவண்ணாமலை |
| அமைவிடத்தின் பெயர் | சாவு மேட்டு வேடியப்பன் கோயில் |
| கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் | தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
|
குறிச்சொல்
|
|
|
சுருக்கம்
கல்வெட்டின் ஒரு பகுதியே உள்ளது. கல் உடைந்து தனியாக வீழ்ந்து கிடந்தது. வீரனது உருவம் பொறித்த கல் காணப்படவில்லை. பல்லவ மன்னன் கம்பவர்மனது 6-ஆம் ஆட்சி ஆண்டில் மேல்கொன்றை நாட்டுப் புளியூரைச் சேர்ந்த சாகாடச்சிற்றன் என்பான் புளியூரில் எருமை கவர்ந்ததைக் குறிக்கிறது. அவ்வாறு கவர்ந்த போது அப்போர் நிகழ்ந்து, போரில் வீரமரணம் அடைந்தவரைக் குறிப்பதாக இக்கல்வெட்டு அமையும்.
|
|
|
குறிப்புதவிகள்
செங்கம் நடுகற்கள், 1972, தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியீடு, 2. தருமபுரி கல்வெட்டுகள், 1975, தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியீடு, 3. தொல்குடி-வேளிர்-அரசியல், (செங்கம் நடுகற்கள்-ஓர் ஆய்வு) ர.பூங்குன்றன், 2017, ஹெரிடேஜ் ட்ரெசர்ஸ் பப்ளிஷர்ஸ், சென்னை. 4. நடுகல் கல்வெட்டுகள், ர.பூங்குன்றன், 2017, ஹெரிடேஜ் ட்ரெசர்ஸ் பப்ளிஷர்ஸ், சென்னை. 5. நடுகற்கள், ச. கிருஷ்ணமூர்த்தி 2004,மெய்யப்பன் பதிப்பகம் வெளியீடு.
|
|
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
1 File
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 12 Oct 2021 |
| பார்வைகள் | 81 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |