சிற்பம்
அரசன் - அரசி
| சிற்பத்தின் பெயர் | அரசன் - அரசி |
|---|---|
| சிற்பத்தின்அமைவிடம் | திருவரங்கம் |
| ஊர் | திருவரங்கம் |
| வட்டம் | திருவரங்கம் |
| மாவட்டம் | திருச்சி |
| அமைவிடத்தின் பெயர் | கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |
| சிற்பத்தின் வகை | அரச உருவம் |
| ஆக்கப்பொருள் | தந்தம் |
| காலம்/ஆட்சியாளர் | கி.பி.15-ஆம் நூற்றாண்டு/விசயநகரர், நாயக்கர் |
|
விளக்கம்
அரசனும் அவன் தேவியும் நிற்கும் காட்சி
|
|
| ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் | தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
|
குறிச்சொல்
|
|
|
சுருக்கம்
அரசனும் அவன் தேவியும் இணையராக நின்றுள்ளனர். அரச மரபிற்குரிய ஆடையணிகளுடன் வளமையர்களாக திகழும் இவ்விணையர் விசயநகர-நாயக்கர் கால அரச குடும்பங்களின் நிலைப்பாட்டை வெளிப்படுத்துகின்றனர் எனலாம். இச்சிற்பத்தில் அரசனின் வலது கை சிதைந்துள்ளது. இருவரும் ஏதோ உரையாடலில் ஈடுபட்டிருப்பர் போலும். இவ்விணையர் இளையர்கள் என்பது அவர்களின் தோற்றத்தில் நன்கு தெரிகிறது.
|
|
|
குறிப்புதவிகள்
|
|
சிற்பம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 08 May 2017 |
| பார்வைகள் | 32 |
| பிடித்தவை | 0 |