சிற்பம்
மானுடப் புணர்வு
| சிற்பத்தின் பெயர் | மானுடப் புணர்வு |
|---|---|
| சிற்பத்தின்அமைவிடம் | திருவரங்கம் |
| ஊர் | திருவரங்கம் |
| வட்டம் | திருவரங்கம் |
| மாவட்டம் | திருச்சி |
| அமைவிடத்தின் பெயர் | கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |
| சிற்பத்தின் வகை | வாழ்வியல் |
| ஆக்கப்பொருள் | தந்தம் |
| காலம்/ஆட்சியாளர் | கி.பி.15-ஆம் நூற்றாண்டு/விசயநகரர், நாயக்கர் |
|
விளக்கம்
அரசனும் அவன் தேவியும் இன்பம் துய்த்திருக்கும் நிலை
|
|
| ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் | தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
|
குறிச்சொல்
|
|
|
சுருக்கம்
அரசனும் அவன் தேவியும் கூடித்துய்த்தலில் ஈடுபட்டுள்ள காட்சி. அக வாழ்வின் அகராதியே ஆண்-பெண் பிணைப்பு என்பதைக் காட்டும் இச்சிற்பம் இணைவுகளின் உன்னதத்தை உலகத்தார் விளங்க செய்வனவாக அமைக்கப்பட்டிருத்தல் வேண்டும். வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை
போழப் படாஅ முயக்கு என்னும் வள்ளுவ வரிகள் இங்கு சிற்ப வடிவில் காட்டப்பட்டுள்ளது.
|
|
|
குறிப்புதவிகள்
|
|
சிற்பம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 08 May 2017 |
| பார்வைகள் | 22 |
| பிடித்தவை | 0 |