சிற்பம்
அய்யனார்
| சிற்பத்தின் பெயர் | அய்யனார் |
|---|---|
| சிற்பத்தின்அமைவிடம் | செப்புத் திருமேனிகள் காட்சிக்கூடம் |
| ஊர் | தோகூர் |
| வட்டம் | திருவையாறு |
| மாவட்டம் | தஞ்சாவூர் |
| அமைவிடத்தின் பெயர் | அரசு மைய அருங்காட்சியகம், சென்னை |
| சிற்பத்தின் வகை | நாட்டுப்புறத் தெய்வம் |
| ஆக்கப்பொருள் | உலோகம் |
| காலம்/ஆட்சியாளர் | கி.பி.16-ஆம் நூற்றாண்டு / விஜயநகர-நாயக்கர் |
| அளவுகள் / எடை | உயரம் 57 செ.மீ. |
|
விளக்கம்
அய்யனார் நான்கு தந்தங்களை உடைய யானையின் மேல் அமர்ந்துள்ளார். அய்யனின் பின்னால் சேவகர் ஒருவர் அமர்ந்துள்ளார். |
|
| ஒளிப்படம்எடுத்தவர் | தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
| ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் | தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
|
குறிச்சொல்
|
|
|
சுருக்கம்
நாட்டார் தெய்வங்களுள் முதன்மைக் கடவுள் அய்யனார் ஆவார். சாத்தன், சாஸ்தா என்று பெயர்களும் அய்யனாருக்கு உண்டு. தலைவன் என்ற பொருளில் அய்யனார் வழங்கப்படுகிறார். |
|
|
குறிப்புதவிகள்
|
|
சிற்பம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 27 Jul 2018 |
| பார்வைகள் | 28 |
| பிடித்தவை | 0 |