அய்யனார்
அய்யனார்
சிற்பத்தின் பெயர் | அய்யனார் |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | கங்கை கொண்ட சோழபுரம் அகழ் வைப்பகம் |
ஊர் | கங்கை கொண்ட சோழபுரம் |
வட்டம் | ஜெயங்கொண்டம் |
மாவட்டம் | அரியலூர் |
அமைவிடத்தின் பெயர் | கங்கை கொண்ட சோழபுரம் அகழ் வைப்பகம் |
சிற்பத்தின் வகை | நாட்டார் தெய்வச் சிற்பம் |
ஆக்கப்பொருள் | கல் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி.11-ஆம் நூற்றாண்டு |
விளக்கம்
அய்யனார் தமிழகத்தின் வழிபாட்டு மரபுகளின் முன்னோடி கடவுள் ஆவார். தொல்பழங்காலத்திலிருந்தே வேட்டைக் கடவுளாக அய்யனார் வழிபடப்பட்டு வருகிறார். தமிழகத்தில் அய்யனார் சிற்பங்கள் பரவலாக கிடைக்கின்றன. பல அய்யனார் சிற்பங்கள் இன்றுவரை வழிபாட்டில் உள்ளன. கங்கை கொண்ட சோழபுரம் அகழ் வைப்பகத்தில் வைக்கப்பட்டுள்ள அய்யனார் சோழர் கலைப்பாணியில் வடிக்கப்பட்டுள்ளது. |
|
ஒளிப்படம்எடுத்தவர் | க.த. காந்திராஜன் |
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் | தமிழ் இணையக் கல்விக்கழகம் |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
அய்யனார் பீடத்தின் மீது இடதுகாலை குத்திட்டு, வலது காலை தொங்கவிட்டவாறு அமர்ந்துள்ளார். அய்யனின் வலது கை சிதைவுபட்டுள்ளது. சோழர் கால கலைப்படைப்பாக உள்ளது. செவ்வனே முகம், சீரான ஆடையணிகள் என அய்யன் இளமை மிக்கவராய் திகழ்கிறார். |
அய்யனார்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 29 Aug 2022 |
பார்வைகள் | 28 |
பிடித்தவை | 0 |