சண்டிகேசுவரர்
சண்டிகேசுவரர்
| சிற்பத்தின் பெயர் | சண்டிகேசுவரர் |
|---|---|
| சிற்பத்தின்அமைவிடம் | கங்கை கொண்ட சோழபுரம் அகழ் வைப்பகம் |
| ஊர் | கங்கை கொண்ட சோழபுரம் |
| வட்டம் | ஜெயங்கொண்டம் |
| மாவட்டம் | அரியலூர் |
| அமைவிடத்தின் பெயர் | குற்றாலம் அகழ் வைப்பகம் |
| சிற்பத்தின் வகை | சைவம் |
| ஆக்கப்பொருள் | கல் |
| காலம்/ஆட்சியாளர் | கி.பி.11-ஆம் நூற்றாண்டு |
|
விளக்கம்
சண்டேசர் சிவபெருமானின் அருள் பெற்ற நாயன்மார்களுள் ஒருவர் ஆவார். அணுக்கத் தொண்டரான சண்டேசர் பீடத்தின் மீது சுகாசனத்தில் அமர்ந்துள்ளார். வலது கையில் மழுவாயுதத்தை ஏந்தியபடியும், இடது கை அபய முத்திரை காட்டியபடியும் அமைதி தவழும் முகத்துடன் அமர்ந்துள்ளார். |
|
| ஒளிப்படம்எடுத்தவர் | க.த. காந்திராஜன் |
| ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் | தமிழ் இணையக் கல்விக்கழகம் |
|
குறிச்சொல்
|
|
|
சுருக்கம்
சண்டேசர் சிவபெருமானின் அருள் பெற்ற நாயன்மார்களுள் ஒருவர் ஆவார். அனைத்து சிவ ஆலயங்களிலும் வடபுற கருவறைத் திருச்சுற்றில் சண்டேசர் அமர்ந்திருப்பார். அணுக்கத் தொண்டரான சண்டேசர் சிவன் கோயில்களின் கணக்காளராகவும், நிர்வாகத்தின் பொறுப்பாளராகவும் கருதப்பட்டு வணங்கப்படுகிறார். |
|
சண்டிகேசுவரர்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 30 Aug 2022 |
| பார்வைகள் | 28 |
| பிடித்தவை | 0 |