வாராகி
வாராகி
| சிற்பத்தின் பெயர் | வாராகி |
|---|---|
| சிற்பத்தின்அமைவிடம் | கங்கை கொண்ட சோழபுரம் அகழ் வைப்பகம் |
| ஊர் | கங்கை கொண்ட சோழபுரம் |
| வட்டம் | ஜெயங்கொண்டம் |
| மாவட்டம் | அரியலூர் |
| அமைவிடத்தின் பெயர் | கங்கை கொண்ட சோழபுரம் அகழ் வைப்பகம் |
| சிற்பத்தின் வகை | தாய்த்தெய்வ சிற்பம் |
| ஆக்கப்பொருள் | கல் |
| காலம்/ஆட்சியாளர் | கி.பி.11-ஆம் நூற்றாண்டு |
|
விளக்கம்
வாராகி அம்மன் பீடத்தின் மீது சுகாசனத்தில் அமர்ந்துள்ளார். கேழல் முகத்தினராய், நான்கு திருக்கைகளுடன் காட்சியளிக்கிறார். முன்னிரு கையில் வலது காக்கும் முத்திரையும், இடது கை இடது தொடை மீதும் காட்டுகின்றன. பின்னிரு கைகளில் உள்ள ஆயுதங்கள் அறியக்கூடவில்லை. |
|
| ஒளிப்படம்எடுத்தவர் | க.த. காந்திராஜன் |
| ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் | தமிழ் இணையக் கல்விக்கழகம் |
|
குறிச்சொல்
|
|
|
சுருக்கம்
வராகி அம்மன் சப்த மாதர்களில் ஒருவர். விஷ்ணுவின் பத்து அவதாரங்களுள் ஒன்றான வராகமூர்த்தியின் பெண் துணை ஆவார். |
|
வாராகி
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 29 Aug 2022 |
| பார்வைகள் | 32 |
| பிடித்தவை | 0 |