விஷ்ணுதுர்க்கை
விஷ்ணுதுர்க்கை
| சிற்பத்தின் பெயர் | விஷ்ணுதுர்க்கை |
|---|---|
| சிற்பத்தின்அமைவிடம் | கங்கை கொண்ட சோழபுரம் அகழ் வைப்பகம் |
| ஊர் | கங்கை கொண்ட சோழபுரம் |
| வட்டம் | ஜெயங்கொண்டம் |
| மாவட்டம் | அரியலூர் |
| அமைவிடத்தின் பெயர் | கங்கை கொண்ட சோழபுரம் அகழ் வைப்பகம் |
| சிற்பத்தின் வகை | சைவம் |
| ஆக்கப்பொருள் | கல் |
| காலம்/ஆட்சியாளர் | கி.பி.11-ஆம் நூற்றாண்டு |
|
விளக்கம்
விஷ்ணு துர்க்கையின் சிற்பம் மிகவும் சிதைந்துள்ளது. நான்கு கைகளுடன் அன்னை காட்சியளிக்கிறார். நின்ற நிலையில் உள்ள இச்சிற்பத்தில் தேவியின் மகுடம், முகம், கைகள் யாவும் சிதிலமடைந்துள்ளன. எனினும் பழமை கருதி பாதுகாக்கப்பட்டுள்ளது. |
|
| ஒளிப்படம்எடுத்தவர் | க.த. காந்திராஜன் |
| ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் | தமிழ் இணையக் கல்விக்கழகம் |
|
குறிச்சொல்
|
|
|
சுருக்கம்
மேலிரு கைகளில் சங்கு சக்கரத்துடன் காட்சியளிக்கும் துர்க்கை விஷ்ணு துர்க்கை என்று அழைக்கப்படுகிறார். சிற்பம் மிகவும் சிதைந்துள்ளது. |
|
விஷ்ணுதுர்க்கை
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 29 Aug 2022 |
| பார்வைகள் | 24 |
| பிடித்தவை | 0 |