அன்னையர் எழுவர் - கௌமாரி, வைஷ்ணவி, வாராக ...
அன்னையர் எழுவர் - கௌமாரி, வைஷ்ணவி, வாராகி
சிற்பத்தின் பெயர் | அன்னையர் எழுவர் - கௌமாரி, வைஷ்ணவி, வாராகி |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | கங்கை கொண்ட சோழபுரம் அகழ் வைப்பகம் |
ஊர் | கங்கை கொண்ட சோழபுரம் |
வட்டம் | ஜெயங்கொண்டம் |
மாவட்டம் | அரியலூர் |
அமைவிடத்தின் பெயர் | கங்கை கொண்ட சோழபுரம் அகழ் வைப்பகம் |
சிற்பத்தின் வகை | தாய்த்தெய்வ சிற்பம் |
ஆக்கப்பொருள் | கல் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி.11-ஆம் நூற்றாண்டு |
விளக்கம்
அன்னையர் எழுவருள் முதன்மையானவரான பிராம்மி , வைஷ்ணவி, வாராகி ஆகியோர் மட்டும் அடங்கிய சிற்பத் தொகுதி இவ்வகழ் வைப்பகத்தில் பாதுகாக்கப்பட்டுள்ளது. தேவியர் மூவரும் இடது காலை மடக்கி, வலது காலை தொங்கவிட்டவாறு சுகாசனத்தில் அமர்ந்துள்ளனர்.இச்சிற்பத்தின் கலைப் பாணியை நோக்குகையில் விசயநகர நாயக்கர் காலத்தைச் சேர்ந்ததாகத் தெரிகின்றது. |
|
ஒளிப்படம்எடுத்தவர் | க.த. காந்திராஜன் |
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் | தமிழ் இணையக் கல்விக்கழகம் |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
அன்னையர் எழுவருள் பிராம்மி, வைஷ்ணவி, வாராகி ஆகிய மூன்று தேவிகளின் சிற்பங்கள் மட்டும் அமைந்துள்ள இச்சிற்பத் தொகுதி கங்கை கொண்ட சோழீச்சுவரம் கோயில் புனரமைப்பில் இங்கு கொண்டு வரப்பட்டு பாதுகாக்கப்படுகிறது. |
அன்னையர் எழுவர் - கௌமாரி, வைஷ்ணவி, வாராக ...
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 29 Aug 2022 |
பார்வைகள் | 17 |
பிடித்தவை | 0 |