சிற்பம்

சண்டிகேசுவரர்

சண்டிகேசுவரர்
சிற்பத்தின் பெயர் சண்டிகேசுவரர்
சிற்பத்தின்அமைவிடம் கங்கை கொண்ட சோழபுரம் அகழ் வைப்பகம்
ஊர் கங்கை கொண்ட சோழபுரம்
வட்டம் ஜெயங்கொண்டம்
மாவட்டம் அரியலூர்
அமைவிடத்தின் பெயர் கங்கை கொண்ட சோழபுரம் அகழ் வைப்பகம்
சிற்பத்தின் வகை சைவம்
ஆக்கப்பொருள் கல்
காலம்/ஆட்சியாளர் கி.பி.11-ஆம் நூற்றாண்டு
விளக்கம்

கி.பி.11-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சண்டீசுவரர் சிற்பம் மிகவும் எழில் வாய்ந்தது. அண்ணல் கையில் மழுவாயுதம் ஏந்தியுள்ளார். சுகாசனத்தில் பீடத்தின் மீது அமர்ந்துள்ள பெருமான் இடது கையை இடது தொடையில் வைத்துள்ளார். மார்பில் முப்புரிநூல் தவழ்கிறது. நீள் செவிகளில் குண்டலங்கள் விளங்க, ஜடாபாரத்துடன், அரையாடை அணிந்து சிவசொரூபியாய் திகழ்கிறாரர்.

ஒளிப்படம்எடுத்தவர் க.த. காந்திராஜன்
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
குறிச்சொல்
சுருக்கம்

சண்டேசர் சிவபெருமானின் அருள் பெற்ற நாயன்மார்களுள் ஒருவர் ஆவார். அணுக்கத் தொண்டரான சண்டேசர் பீடத்தின் மீது சுகாசனத்தில் அமர்ந்துள்ளார். வலது கையில் மழுவாயுதத்தை ஏந்தியபடியும், இடது கை தொடையில் வைத்தபடியும் அமைதி தவழும் முகத்துடன் அமர்ந்துள்ளார்.

சண்டிகேசுவரர்
சிற்பம்

சண்டிகேசுவரர்

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 30 Aug 2022
பார்வைகள் 22
பிடித்தவை 0

தொடர்புடைய சிற்பம்