சாமுண்டேசுவரி
சாமுண்டேசுவரி
| சிற்பத்தின் பெயர் | சாமுண்டேசுவரி |
|---|---|
| சிற்பத்தின்அமைவிடம் | கங்கை கொண்ட சோழபுரம் அகழ் வைப்பகம் |
| ஊர் | கங்கை கொண்ட சோழபுரம் |
| வட்டம் | ஜெயங்கொண்டம் |
| மாவட்டம் | அரியலூர் |
| அமைவிடத்தின் பெயர் | கங்கை கொண்ட சோழபுரம் அகழ் வைப்பகம் |
| சிற்பத்தின் வகை | தாய்த்தெய்வ சிற்பம் |
| ஆக்கப்பொருள் | கல் |
| காலம்/ஆட்சியாளர் | கி.பி.11-ஆம் நூற்றாண்டு |
|
விளக்கம்
விரிந்த தீச்சுடர் கேசத்தினைப் பெற்றவராய் சாமுண்டாதேவி பீடத்தின் மீது சுகாசனத்தில் அமர்ந்துள்ளார். தலைமாலையை தலைக்கணிந்தவராய், சூலம், கபாலம் கொண்டவராய் காட்சியளிக்கிறார். மார்பில் நாகத்தினை கச்சையாக உடுத்தியுள்ளார். மண்டையோடுகள் கோர்க்கப்பட்ட முப்புரிநூலை அணிந்துள்ளார். ஆனால் முகத்தில் சாந்தம் தவழ்கிறது. இது சோழர்களின் கலைப்படைப்பாகும். |
|
| ஒளிப்படம்எடுத்தவர் | க.த. காந்திராஜன் |
| ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் | தமிழ் இணையக் கல்விக்கழகம் |
|
குறிச்சொல்
|
|
|
சுருக்கம்
சாமுண்டா தேவி சப்த மாதருள் ஒருவர். எமனின் துணைவியாவார். மிகுந்த் ஆவேசத்துடன் இச்சிற்பம் அமைக்கப்படுதல் மரபு. இச்சிற்பம் சோழர் காலத்தியது. |
|
சாமுண்டேசுவரி
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 29 Aug 2022 |
| பார்வைகள் | 27 |
| பிடித்தவை | 0 |